Category: மற்றயவை
ஜனாதிபதி ரணிலின் வருகையை எதிர்த்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
சில வாரங்களில் 3-வது உலக போர்
யாழில் ஜனாதிபதி ரணிலை பாராட்டிய வடக்கு ஆளுநர்
ஈரான் ஜனாதிபதியின் உடல் புனித நகரமான மஷாத்தில் நல்லடக்கம்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் அதிரடி அறிவிப்பு!
நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்த சர்வதேசம் தவறி உள்ளது!
புத்தளம் மாவட்டத்தில் 8,780 குடும்பங்கள் பாதிப்பு
100 மி.மீ அதிகளவான மழை வீழ்ச்சிக்கு வாய்ப்பு
புதிய வானிலை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. பருவமழைக்கு முந்தைய வானிலையின் தாக்கம் காரணமாக கடும் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. ——- மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள படித்த யுவதிகளுக்கான சுயத்தொழிலை ஊக்கிவிப்பதற்கான செயற்பாடுகளை எமது அமைப்பின் ஊடாக எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்பட உள்ளதாக…